பம்பலப்பிட்டி வீ‍டொன்றில் பெருந்தொகை பணம், நகைகள் , துப்பாக்கி கொள்ளை

Published By: Nanthini

17 Dec, 2022 | 03:55 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி, ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான பணம், தங்க நகைகள் உள்ளிட்டவை நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியில் அமைந்துள்ள வாகனங்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்து பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி, 12 தோட்டாக்கள், ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான பணம், 6,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10 மில்லியன்களுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு...

2023-09-24 16:11:20