இலங்கை வர்த்தகர் தினேஸ் சாப்டர் படுகொலை குறித்த விசாரணைகளை மேலும் பரந்துபட்ட அளவில் முன்னெடுப்பதற்காக பல பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கனத்தை பொதுமயானத்தில் இடம்பெற்ற படுகொலைக்கான தெளிவான காரணத்தை இன்னமும் கண்டறியமுடியவில்லை என தெரிவித்துள்ள குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் சிசிடிவி கமரா பதிவுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் இயங்கிய கையடக்தொலைபேசிகள் குறித்த தகவல்களை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காரை தடயவியல் பரிசோதனைக்கு உட்டுபடுத்தியுள்ளோம், என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் நம்பத்தகுந்த காரணங்களை கண்டறிய முயல்கி;ன்றோம்,அவருடைய வர்த்தக சமூக தொடர்பில் உள்ளவர்களை கருத்திலெடுத்துள்ளோம், திறந்த மனதுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM