கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்தரத்துக்கான விண்ணப்பங்கள் கோரல்

Published By: Nanthini

17 Dec, 2022 | 09:46 AM
image

கொழும்பு ரோயல் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் 2022 / 2024 தமிழ்ப் பிரிவில் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், அனுமதி பெற விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதன்படி குறித்த கல்லூரியில் உயர்தர தமிழ்ப் பிரிவில் கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கலைத்துறைகளில் இணைய விரும்பும் மாணவர்கள், அனுமதிக்கான விண்ணப்பங்களை கல்லூரியின் www.royalcollege.lk என்ற உத்தியோகபூர்வ வலைப்பக்கத்தில் பிரவேசித்து பதிவிரக்கம் செய்துகொள்ள முடியும்.

விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர்  25ஆம் திகதியில் அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும் எனவும் அனுமதி தொடர்பான இறுதி முடிவுகள் அதிபரால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள: 0112695256

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

2025-03-21 15:02:33