வவுனியாவில் மீண்டும் களியாட்ட நிகழ்வுகளை நடாத்த தயாராகும் இராணுவம்

Published By: Priyatharshan

12 Dec, 2016 | 11:40 AM
image

வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடாத்த இருந்த களியாட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் அதே இடத்தில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இராணுவத்தினரால் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்காக மேடை தாயாரிக்கும் பணியில் இராணுவத்தினர் மிகவும் மும்முரமாக  மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தின் களியாட்ட நிகழ்வானது மாவீரர் தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னரே மேடை அமைப்பு பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்த நிலையில் அப்பகுதி மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54