வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடாத்த இருந்த களியாட்ட நிகழ்வு நிறுத்தப்பட்டதையடுத்து மீண்டும் அதே இடத்தில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இராணுவத்தினரால் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்காக மேடை தாயாரிக்கும் பணியில் இராணுவத்தினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தின் களியாட்ட நிகழ்வானது மாவீரர் தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னரே மேடை அமைப்பு பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்த நிலையில் அப்பகுதி மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மீண்டும் களியாட்ட நிகழ்வுகளை நடாத்த தயாராகும் இராணுவம்
Published By: Priyatharshan
12 Dec, 2016 | 11:40 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM