கலைஞர்களுக்கு மரக் கன்றுகள் வழங்கி வைப்பு

Published By: Ponmalar

16 Dec, 2022 | 03:37 PM
image

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களுக்கான மரக் கன்றுகள் நேற்று பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் ஜெயகௌரி  ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘பன்னிரெண்டு மாத விளக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இது வழங்கி வைக்கப்பட்டது.

இதில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர்  பா.மேனகா, கலைஞர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49
news-image

அமிர்தாலயா நடனப்பள்ளி மாணவி சங்சனாவின் பரதநாட்டிய...

2025-10-31 18:42:51