பேராதனையில் 24 வயதான தேரரை தாக்கிய 16 வயதான தேரர் பொலிஸ் பொறுப்பில் !

Published By: Vishnu

16 Dec, 2022 | 03:44 PM
image

பேராதனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட  இரண்டு புதிய தேரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த 24 வயதான தேரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிக்கு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 வயதான தேரர் (பிக்கு மாணவர்) பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்த மோதல் சம்பவம் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26