தென் கடலில் கடற்படையினர் கைப்பற்றிய 200 கிலோ போதைப்பொருள்!

Published By: Digital Desk 5

16 Dec, 2022 | 01:29 PM
image

தென் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது  சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் இன்று (16)  தெரிவித்துள்ளனர்.

இலங்கை  கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட ரோந்தின் போதே  இந்த போதைப் பொருட்களைக் கைப்பற்றியதாக கடற்படையினர் கூறியுள்ளனர்.

இந்த இரண்டு படகுகளும் தெய்வேந்திரமுனைக்கு  அப்பால், கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது படகில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைகச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08