4 வயது முன்பள்ளி மாணவனுக்கு தீக்குச்சியால் சூடு வைத்த ஆசிரியர்

Published By: Vishnu

16 Dec, 2022 | 11:28 AM
image

நான்கு வயதான முன்பள்ளி மாணவனுக்கு தீக்குச்சியை பற்ற வைத்து வாயிலும், நாடிப்பகுதியிலும் ஆசிரியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் உள்ள முன்பள்ளியில் குறித்த சிறுவன் கல்வி கற்று வந்த நிலையில் 15 ஆம் திகதி வியாழக்கிழமை சிறுவன், தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாக கூறி முன்பள்ளி ஆசிரியர் தீக்குச்சியை பற்றவைத்து சிறுவனின் வாயிலும் நாடியிலும் தீயினால் சூடு வைத்துள்ளார். 

தீ காயங்களுக்கு இலக்கான சிறுவன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோரினால், சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதை அடுத்து , விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது...

2026-01-22 05:27:28
news-image

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப...

2026-01-22 05:14:08
news-image

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க...

2026-01-22 04:42:37
news-image

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு...

2026-01-22 04:33:09
news-image

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு-...

2026-01-22 04:30:48
news-image

7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்”...

2026-01-22 04:26:45
news-image

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க...

2026-01-22 04:20:55
news-image

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை...

2026-01-22 04:17:51
news-image

நிட்டம்புவையில் 61 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ...

2026-01-22 04:10:32
news-image

பேரனர்த்தப் பாதிப்புக்களை ஆராய இலங்கை வரும்...

2026-01-22 04:08:36
news-image

அம்பாறையில் கடலரிப்பு தீவிரம்: உடனடி அரச...

2026-01-22 04:01:17
news-image

மலையக மக்களுக்கு சொந்தமாக 10 பேர்ச்...

2026-01-22 03:56:52