மலேசியாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் சுற்றுலா முகாமில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் 92 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மண்சரிவில் சிக்கிய 53 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த மண்சரிவில் 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 7 பேர் காயமடைந்தனர்.
மண்ணுக்குள் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
Photo ; Official Angkatan Pertahanan Awam Malaysia
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM