60 வயதுடன் ஓய்வு பெறும் விவகாரம் : அமுல் செய்வதை தடுத்து இடைக்கால தடை

Published By: Vishnu

14 Dec, 2022 | 09:18 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை,  விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பில் அமுல்படுத்துவதை தடுத்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் திகதி வரை குறித்த வர்த்தமானியை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பில் அமுல் செய்வதை இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

176 மருத்துவ நிபுணர்களால் தாக்கல் செய்யப்பட்ட 3 எழுத்தானை மனுக்களை பரிசீலித்தே இந்த இடைக்கால தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து...

2023-05-30 07:33:20
news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27