களுபோவில போதனா வைத்தியசாலையின் 4 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து நோயாளி உயிரிழப்பு!

Published By: Vishnu

14 Dec, 2022 | 01:35 PM
image

களுபோவில போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த நோயாளி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தேவத்தை, கோணபொல பகுதியைச் சேர்ந்த குருப்பு அச்சிகே சந்திரசோம (65) என்பவரே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று புதன்கிழமை (14) அதிகாலை 5.30 மணியளவில்  விடுதியில் உள்நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு  உணவு உண்பதற்காக சென்று கொண்டிருந்தபோதே  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58