முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இராணுவத்தைச் சேர்ந்த 1185 பேர், கடற்படையைச் சேர்ந்த 161 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 69 பேர் இவ்வாறு சேவைகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர பொதுமன்னிப்புக்கோரி இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 1492 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இதில் 307 விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் மீதமுள்ளவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
முப்படையினருக்கான பொதுமன்னிப்புக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM