மக்கள் வங்கி, பம்பைமடுவிலுள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் சுய வங்கிச்சேவைப் பிரிவையும் நானாட்டான் செயலகத்தில் ATM மையம் ஒன்றையும் சமீபத்தில் நிறுவியுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன், நானாட்டான் பிரதேச செயலாளரான எம். ஸ்ரீ ஸ்கந்தகுமார், மக்கள் வங்கியின் உதவிப் பொது முகாமையாளரான (கிளை நிர்வாகம்) ஆர். ரவிகரன், வன்னிப் பிராந்திய முகாமையாளரான வி. கனகசபை, வவுனியா கிளை முகாமையாளரான எம். கலிஸ்டஸ் மற்றும் முருங்கன் கிளை முகாமையாளரான கே. வெங்கடதேஷ் உள்ளிட்ட வங்கியின் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM