மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி (26/12/2022) காலை 10.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் அன்றைய தினமே மதியம் 12.00 மணியளவில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெறவுள்ளதால் நிர்வாக குழு தெரிவில் பழைய மாணவர் சங்க அங்கத்துவம் பெற்றவர்கள் கலந்துகொள்ள முடியுமெனவும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரால் இத்தால் அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM