கிளிநொச்சியில் இராணுவத் தளவாடங்கள், நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு

Published By: Vishnu

12 Dec, 2022 | 04:12 PM
image

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 ஆவது சிங்க படைப்பிரிவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து இன்று (12) சோதனையிட்ட போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத் தளவாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேகத்திற்கிடமான வீடு சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது இடியன் துவக்கு 3, கட்டுத்துவக்கு 11, இடியன் துவக்கின் மரப்பிடிகள் 5, ரீ 56 ரவைகள் 250 உட்பட, 8 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தினடிப்படையில் 31வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55