மட்டக்குளியில் பர்ஹான் கொலை : உதவிய குற்றச்சாட்டில் தெமட்டகொடையில் ஒருவர் கைது!

Published By: Digital Desk 5

12 Dec, 2022 | 11:19 AM
image

கொழும்பு, மட்டக்குளி சாவியா லேன் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி  காரில் வந்த சிலரால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் ஒருவர் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரைக் கொலை செய்வதற்கு வந்தவர்கள்  எனக் கூறப்படும் நபர்களுக்கு  காரை வழங்கிய குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பேஸ்லைன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மட்டக்குளி சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் சாவியா லேனைச் சேர்ந்த மொஹமட் பதுர்தீன் மொஹமட் பர்ஹான் என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08
news-image

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை...

2025-03-25 15:49:05
news-image

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுங்கள்...

2025-03-25 16:06:25