மாளிகாவத்தை பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையில் சிக்கிய பலர் இன்று நீதிமன்றில்!

Published By: Digital Desk 3

12 Dec, 2022 | 10:44 AM
image

மருதானை, தெமட்டகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் பொலிஸாரின் நடவடிக்கையின்போது போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த   பலர் மாளிகாவத்தை பொலிஸாரால்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 8 பேர், ஹெரோயின் வைத்திருந்த இருவர் மற்றும் கஞ்சா வைத்திருந்த இருவரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (12)  மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59