மருதானை, தெமட்டகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் பொலிஸாரின் நடவடிக்கையின்போது போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 8 பேர், ஹெரோயின் வைத்திருந்த இருவர் மற்றும் கஞ்சா வைத்திருந்த இருவரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (12) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM