துப்பாக்கி, 6 தோட்டாக்களுடன் பசறையில் ஒருவர் கைது

Published By: Nanthini

11 Dec, 2022 | 02:13 PM
image

சறை, மாப்பாகலையில் 'சொட்கன்' என்று கூறப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆக்கரத்தனை விசேட அதிரடி பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அப்பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

அதனையடுத்து அங்கு மிகவும் சூட்சுமமான முறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 'சொட்கன்' என்று கூறப்படும் துப்பாக்கியையும், அதற்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்களையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் விசேட அதிரடிப்படையினரால் பசறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் சந்தேக நபர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04
news-image

எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை...

2023-12-01 17:20:46
news-image

நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித்...

2023-12-01 19:33:37
news-image

தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை...

2023-12-01 19:28:21