மர நடுகையில் ஈடுபட்ட நானுஓயா பொலிஸார்

Published By: Nanthini

11 Dec, 2022 | 02:23 PM
image

சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானுஓயா பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (டிச. 8) மர நடுகையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்படி நானுஓயா பொலிஸார் நு/எபற்ஸ்போட் தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு நானுஓயா பிரதான வீதியோரத்திலும், பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜிசுந்தர தலைமையில் இடம்பெற்ற இம்மர நடுகை நிகழ்வில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிஸார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பன் இசையரங்கு

2025-04-22 14:48:43
news-image

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று...

2025-04-22 13:26:28
news-image

இலங்கைக்கான‌ மாலைதீவு உயர்ஸ்தானிகர்க்கு கராத்தே நூல்...

2025-04-22 13:24:38
news-image

சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கொழும்பில்

2025-04-22 10:47:43
news-image

"கதை கேட்டு மகிழுங்கள்" நிகழ்வு

2025-04-21 19:07:48
news-image

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 14வது...

2025-04-21 18:38:42
news-image

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தயாரித்து வழங்கிய...

2025-04-21 13:24:03
news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15