பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த கார் ஆனமடுவ தத்தேவ குளத்துக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியின் தாயாரும் தாக்கப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாயாருடன் பொலிஸ் சார்ஜன்ட் ஆனமடுவ நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் காரை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் இந்த மூவரும் காரிலிருந்தவர்களை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துத் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன் தலைக்கவசம் மற்றும் கை, கால்களால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM