வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சில பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யலாம்.
மேற்படி பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கிறபோது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
அவ்வேளைகளில் பலத்த காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் கடுங்குளிரையும் தவிர்த்துக்கொள்ள எச்சரிக்கையுடன் முன்பாதுகாப்போடு செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM