ஈரான் ரஸ்யாவை சேர்ந்த 13 பேருக்கு எதிராக தடைகளை அறிவித்தது அவுஸ்திரேலியா

Published By: Rajeeban

10 Dec, 2022 | 12:00 PM
image

ஈரான் ரஸ்யாவை சேர்ந்த மிகமோசமான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்காக அவர்களிற்கு எதிராக மனித உரிமை தடைகளை விதிக்கப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் மக்னிட்ஸ்கி வகை தடைகளை அறிவித்துள்ளார்.

ஈரான் ரஸ்யாவைச்  சேர்ந்த 13 பேருக்கு எதிராக இந்த தடைகளை அவர் அறிவித்துள்ளார்.

ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸை சேர்ந்தவர்கள் மற்றும் துணை இராணுவகுழுக்களை சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.

இவர்கள் ஈரானில் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவலினியை கொலை செய்ய முயற்சி செய்த ஏழு ரஸ்யர்களிற்கு எதிராக மனித உரிமை தடைகளை அவுஸ்திரேலியா விதித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58
news-image

'புகையிரத பயணிகளிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரிகள்...

2025-03-12 13:04:11