பலத்த காற்றால் திருகோணமலையில் வீடுகள் சேதம் ; மின்சாரமும் துண்டிப்பு

Published By: Digital Desk 3

10 Dec, 2022 | 11:16 AM
image

சீரற்ற காலநிலை காரணமாக வீசிய பலத்த காற்றினால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதியில் பாரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று வீழ்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (09) காலை இடம் பெற்றுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளும் இப் பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

வீட்டுக்கூரை, தகரம் உள்ளிட்ட வாழை, பப்பாசி உள்ளிட்ட மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை உரிய அதிகாரிகள் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-15 18:15:27
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-15 18:17:43
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-15 18:58:16
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58