பலத்த காற்றால் திருகோணமலையில் வீடுகள் சேதம் ; மின்சாரமும் துண்டிப்பு

Published By: Digital Desk 3

10 Dec, 2022 | 11:16 AM
image

சீரற்ற காலநிலை காரணமாக வீசிய பலத்த காற்றினால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதியில் பாரிய பழமை வாய்ந்த மரம் ஒன்று வீழ்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (09) காலை இடம் பெற்றுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளும் இப் பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

வீட்டுக்கூரை, தகரம் உள்ளிட்ட வாழை, பப்பாசி உள்ளிட்ட மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

தங்களுக்கு உரிய நஷ்ட ஈட்டினை உரிய அதிகாரிகள் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04