மது அருந்திய 10 பேர் பலி : கம்போடியாவில் சோகம்

Published By: Robert

09 Dec, 2016 | 10:19 AM
image

கம்போடியா நாட்டில் விஷம் கலந்த அரிசி வகை மதுவை அருந்தியதால் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கம்போடியா நாட்டின் கம்போங் சினங் மாகாணத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் மர்மமான முறையில் தொடர்ச்சியான மரணம் நிகழ்ந்து வருகிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி வகையிலான மதுவை உட்கொண்டே இவர்கள் இறப்புக்கு காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஷம் கலந்த மதுவை அருந்தியர்கள் நவம்பர் மாதம் இறுதியில் இருந்து தொடர்ச்சியாக உடல்நலம் குன்றி உயிரிழந்த வருகின்றனர். இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

50 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வடகிழக்கு கம்போடியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக விஷம் கலந்த மது அருந்திய 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10