மன்னாரில் மாண்டஸ் சூறாவளியால் 40 குடும்பங்கள் பாதிப்பு

Published By: Digital Desk 3

09 Dec, 2022 | 04:53 PM
image

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக நான்கு பிரதேச செயலகப் பிரிவிகளில் 40  குடும்பங்கள் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு  மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் ,  மாந்தை மேற்கு, நானாட்டான், மடு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. மீன்பிடி வலைகள் என்பன கடல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போய் உள்ளன.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 40 குடும்பங்களைச் சார்ந்த 159 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள்.

11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும்  கடை  சேதமடைந்துள்ளதோடு,  100 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன. மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. அத்தோடு, 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58