யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பால்நிலை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 'பாலியல் தொந்தரவற்ற பயணத்தை உறுதி செய்வோம்', 'சக பயணியின் உரிமைகள் மீறப்படும்போது குரல் கொடுப்போம்', 'பாலியல் துன்புறுத்தல் நம் பண்பாட்டுக்கு உதவாது', 'பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு அனைவரதும் பொறுப்பு', 'பெண்களையும் சிறுவர்களையும் வன்முறை செய்யாத பண்பாட்டை உருவாக்குவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM