பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்வாதம்: முல்லைத்தீவில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு

Published By: Nanthini

08 Dec, 2022 | 05:57 PM
image

யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பால்நிலை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 'பாலியல் தொந்தரவற்ற பயணத்தை உறுதி செய்வோம்', 'சக பயணியின் உரிமைகள் மீறப்படும்போது குரல் கொடுப்போம்', 'பாலியல் துன்புறுத்தல் நம் பண்பாட்டுக்கு உதவாது', 'பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு அனைவரதும் பொறுப்பு', 'பெண்களையும் சிறுவர்களையும் வன்முறை செய்யாத பண்பாட்டை உருவாக்குவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38