கேகாலை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
2023 கல்வி ஆண்டுக்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் புதிய நிர்வாக குழு உறுப்பினர் தெரிவு என பல முக்கிய விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளமையினால் பழைய மாணவர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் குறித்த தினத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிபர் ஏ. தனச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM