திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல் : உண்மைகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Published By: Digital Desk 3

08 Dec, 2022 | 04:00 PM
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி பாலியல் துன்புறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்  விஜேதாச ராஜபக்க்ஷ  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திலினி பிரியமாலி  சிறை வைக்கப்பட்டுள்ள பெண்கள் அறைக்கு அருகில் சிறைக்காவலர்களின் எண்ணிகை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

மேலும், திலினி பிரியமாலியின் சிறை அறைக்குள் சிறைச்சாலை  வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி உள்ளதாக சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37