மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளுமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாகக் கொண்டு கருத்தரங்குகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸனினால் கல்முனை கமு/கமு/ அல். பஹ்ரியா தேசிய பாடசாலையில் மத்தியஸ்த ஆளுமை விருத்தி தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
குறித்த கருத்தரங்கானது பாடசாலை அதிபரால் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் கா.பொ.த உயர்தர மாணவர்கள் 36 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்தம், வெற்றி, தோல்வி போன்ற தலைப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டன
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM