பொதுமக்கள் முன்னிலையில், நாயுடன் பாலியல் உறவுகொண்ட ஒரு நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தின் கிளியர்வோட்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
36 வயதான சாட் மாசன் எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஒரு பிள்ளை உட்பட பலருக்கு முன்னால் வைத்து நாயுடன் பாலியல் உறவுகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாட் மாசனுடன் ஒருவர் முரண்பட்டபோது, சாட் மாசன் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தினார்ள என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவசரசேவைப் பிரிவுக்கு அதிகாரிகள் அறிவித்த பின்னர், பொலிஸார் அங்குவந்து, சாட் மாசனை கைது செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM