இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம் 2,300 முறைப்பாடுகள்

Published By: Nanthini

08 Dec, 2022 | 11:59 AM
image

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில்  சுமார் 2,300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் பெறப்படுவதாகவும், அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்துக்கு உட்பட்ட முறைப்பாடுகள் மாத்திரமே விசாரிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தெளிவற்ற முறைப்பாடுகளை ஆராய்வதை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் '1954' என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18