இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம் 2,300 முறைப்பாடுகள்

Published By: Nanthini

08 Dec, 2022 | 11:59 AM
image

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில்  சுமார் 2,300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் பெறப்படுவதாகவும், அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்துக்கு உட்பட்ட முறைப்பாடுகள் மாத்திரமே விசாரிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தெளிவற்ற முறைப்பாடுகளை ஆராய்வதை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் '1954' என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40