நேற்றைய எல்பிஎல் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக இலங்கையின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண தனது நான்கு பற்களை இழந்துள்ளார்.
கண்டி பல்கோனிற்கும் ( சாமிகவின் அணி) கோல் கிளேடியேட்டர்சிற்கும் இடையிலான போட்டியின் போது சாமிக தனது நான்கு பற்களை இழக்கும் நிலையேற்பட்டது.
நேற்யை போட்டியின் போது அவர் பந்தை பிடிக்க முயன்றவேளை பந்து அவரது முகத்தை தாக்கியது.
இதனை தொடர்ந்து சாமிக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
சாமிகவிற்கு வேறு பாதிப்புகள் இல்லை தேவைப்படும் தருணத்தில் அவர் அணியை பிரதிநிதித்துவம் செய்வார் என அணி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM