பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கிளிநொச்சியில் கைது

Published By: Digital Desk 2

07 Dec, 2022 | 09:33 PM
image

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தர்மபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் மோட்டார் திருட்டுக்களில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில், சந்தேக நபர் ஒருவரை பிரமந்தனாறு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37