கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தண்ணீர் மோட்டார் திருட்டுக்களில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில், சந்தேக நபர் ஒருவரை பிரமந்தனாறு பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM