ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 2

07 Dec, 2022 | 09:55 PM
image

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருட்களுடன் செவ்வாய்க்கிழமை (டிச.06) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் வீதி சோதனையில் வழிமறித்து சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தனது உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 15,000 ரூபா பணம்  மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், தொலைபோசி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், ஐஸ் போதப்பொருள் பயன்படுத்தும் போது படமாக்கப்பட்ட  இறுவெட்டும் (சிடி) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22