போராட்ட செய்திகளை கட்டுப்படுத்தும் சீனா

Published By: Vishnu

07 Dec, 2022 | 01:34 PM
image

அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் பகுப்பாய்வின்படி, முடக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவாதிருக்க சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பேம் உள்ளடக்கம் மற்றும் சீன நகரங்களின் பெயர்களின் ஹேஷ்டேக்குகளை அபகரிப்பதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த தந்திரோபாயத்தின் பின்னணியில் சீனாவின் அரசாங்கம் இருக்கக்கூடும் என்று  பகுப்பாய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.

சீன அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையாக இது இருக்கலாம். சீனாவில் முடக்கத்திற்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய செய்திகளை மறைக்கும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது.

ஆனால் எலோன் மஸ்க்கின் உரிமையின் கீழ் அரசாங்கத்தின் தலையீட்டை நிறுத்துவதில் சீன நடவடிக்கை 'முதல் பெரிய தோல்வி' என்று ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகத்தின் இயக்குனர் அலெக்ஸ் ஸ்டாமோஸ் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27