மாங்குளம் கொக்காவில் காட்டுப் பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யுத்த தாங்கியில் மோதுண்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சிப்பாய் கொக்காவில் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவரும் நிலையில் சில நாட்களாக கொக்காவில் வனப் பகுதியில் இருந்த தாங்கியை பயன்படுத்தி பயிற்சியில் நேற்று (05) ஈடுபட்டுள்ளார்.
அவ்வாறான பயிற்சியின்போதே யுத்த தாங்கியில் இவர் சிக்கியுள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM