மாங்குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் விபத்தில் பலி!

Published By: Digital Desk 3

06 Dec, 2022 | 04:36 PM
image

மாங்குளம் கொக்காவில்  காட்டுப் பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யுத்த தாங்கியில் மோதுண்டதில்  பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சிப்பாய் கொக்காவில்  பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுவரும் நிலையில்  சில நாட்களாக கொக்காவில்  வனப் பகுதியில்  இருந்த தாங்கியை பயன்படுத்தி பயிற்சியில் நேற்று (05)  ஈடுபட்டுள்ளார்.

அவ்வாறான பயிற்சியின்போதே  யுத்த தாங்கியில் இவர்  சிக்கியுள்ளார். இதன்போது பலத்த காயமடைந்த சிப்பாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 12:41:55
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23