பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜானகி சிறிவர்தன, ஒரு வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (06) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஒரு வழக்கில் மாத்திரம் அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 வழக்குகளில் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் திலினி பிரியமாலியை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM