தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை இன்று (06) செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் சபையில் சமர்ப்பித்தார்.
இதன்போது வரவு செலவுத் திட்டம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் பின்னர் பாதீடு வாக்களிப்புக்கு விடப்பட்டது. பாதீட்டினை 23 உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து பாதீடு நிறைவேற்றப்பட்டது.
28 உறுப்பினர்களை கொண்ட சபையில் இன்றையதினம் 23 உறுப்பினர்கள் மாத்திரம் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM