இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த மேலும் 3 சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்றில் குதித்தவர்களில் இருவர் மறுகரைக்கு நீந்திச் சென்றதாகவும், மற்றைய சந்தேக நபர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM