போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸாரைக் கண்டு ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரைக் காணவில்லை : இரத்தினபுரியில் சம்பவம்

Published By: Digital Desk 3

06 Dec, 2022 | 03:27 PM
image

இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த மேலும் 3 சந்தேக நபர்கள் அருகில் உள்ள ஆற்றில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் குதித்தவர்களில்  இருவர் மறுகரைக்கு நீந்திச் சென்றதாகவும், மற்றைய சந்தேக நபர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00