பதுளை, மடுல்சீமைப் பகுதியில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று நேற்று திங்கட்கிழமை (டிச. 05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மடுல்சீமைப் பகுதியின் எக்கிரிய என்ற இடத்தின் வயல் வெளியிலேயே இப் பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் லுணுகலைப் பொலிஸாரும் வனஜீவ திணைக்களத்தினரும் குறித்த பாம்பை உயிருடன் பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM