புத்தளம் கருவலகஸ்வெவ செல்லகண்டல் பகுதியில் யானைக்குட்டியொன்று பாழடைந்த கிணற்றுக்குள் வீழ்துள்ளது.
இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ள யானைக்குட்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விரைந்து சென்று கிணற்றுக்குள் வீழ்ந்த யானையைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த யானை பெக்கோ இயந்திரத்தின் உதவியோடு உயிருடன் மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
குறித்த யானை ஒரு வதுடைய குட்டியென கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM