மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நவம்பர் முதலாம் திகதி வரையிலான 10 மாதங்களில் 398 வர்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு இவர்கள் தண்டப் பணமாக 26 இலச்சத்து 23 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளதாக மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நுகர்வேர் அதிகாரசபை முற்றுகையிட்டு அங்கு கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமாக விற்பனை செய்தவர்கள்; காலவதியான பொருட்கள் மற்றும் பொதிசெய்யப்பட்ட பொருட்களில் விலை உற்பத்திகாலம் காலவதியான போன்ற முத்திரை குற்றாது வர்தகத்தில் ஈடுபட்ட 398 வர்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது
இவ்வாறு இவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டப்பணமாக 26 இலச்சது;து 23 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM