குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்புக்கு பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
ஷானி அபேசேகரவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடுமாறுகோரி அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இதனை அறிவித்தார்.
மனுதாரர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய இரண்டு பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM