தனியார் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் நாளாந்த வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் எனவே வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதனை 50 சத வீதமாக குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் குறிப்பிட்ட சில நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது.
இது தவிர சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பஸ்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதால் இந்த நாட்களில் 50 சத வீத பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பஸ்களுக்கு தினசரி வருமானத்தில் 35 சத வீதம் முதல் முதல் 40 சத வீதம் வரை எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது,
இது தவிர, குறுகிய தூர பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 3,500 ரூபா முதல் 4,000 ரூபா வரை செலவிடப்படுகிறது என்றும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM