கொடகம வட்டரக பகுதியில் இன்று (05) அதிகாலை கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, மூவாகம பெமானந்தா மாவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மற்றைய நபரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வட்டரெக்க குணவர்தன மாவத்தை ஊடாக மோட்டார் சைக்கிளில் இவர்களும் இருவரும் பயணித்த போது முன்னால் வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM