குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது - கிளிநொச்சி பகுதியில் சம்பவம்

Published By: Digital Desk 2

04 Dec, 2022 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் சனிக்கிழமை (டிச.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது கூரிய ஆயுதத்தால் சிலரை தாக்கி வீடு மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை, பணம் மற்றும்  மோட்டார் சைக்கிள்களை  திருடிச் சென்றமை மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அக்கராயன்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28
news-image

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும்...

2025-02-13 21:29:02
news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48