குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது - கிளிநொச்சி பகுதியில் சம்பவம்

Published By: Digital Desk 2

04 Dec, 2022 | 12:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் சனிக்கிழமை (டிச.03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத்தடுப்பு நடவடிக்கையின் போது கூரிய ஆயுதத்தால் சிலரை தாக்கி வீடு மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவித்தமை, பணம் மற்றும்  மோட்டார் சைக்கிள்களை  திருடிச் சென்றமை மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அக்கராயன்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்கள்.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31