கரவெட்டியில் பட்டதாரி யுவதி உயிரிழப்பு

Published By: Nanthini

04 Dec, 2022 | 08:22 PM
image

ளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (டிச. 2) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்தவர் 25 வயதுடைய என்றும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரி என்றும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் யுவதியின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, நெல்லியடி பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39