logo

கரவெட்டியில் பட்டதாரி யுவதி உயிரிழப்பு

Published By: Nanthini

04 Dec, 2022 | 08:22 PM
image

ளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (டிச. 2) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்தவர் 25 வயதுடைய என்றும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரி என்றும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் யுவதியின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, நெல்லியடி பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43