மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தூஷித்து ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த (27) வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் கான்ஸ்டபிள் காணப்பட்ட காவலரண் அருகே சென்ற இராணுவ சிப்பாய் அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாவனல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM