தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச சபையின் பெண் உறுப்பினர் வைத்தியசாலையில் !

Published By: Vishnu

01 Dec, 2022 | 06:37 PM
image

உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளின் குத்தகை தவணைக் கட்டணத்தை  செலுத்த தவறியதாகக் கூறி அவரின் மோட்டார் சைக்கிளை கைப்பற்ற  வந்தவர்களால்  தள்ளப்பட்டதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்  லசந்தி ஹேமமாலா என்ற பெண்ணே  இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த பெண் உறுப்பினர் நிதி நிறுவனம் ஒன்றின்  மூலம் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பெற்றுள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் பல தடவைகள் குத்ததைக்கான தவணைக் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று (30) மாலை அவரது மோட்டார் சைக்கிளைக் கைப்பற்ற வந்தவர்களால்  (சீஸர்கள்)  குறித்த பெண்ணை தள்ளிவிட்டு அவர்கள்  மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38