(ஏ.என்.ஐ)
இந்தியாவும் கயானாவும் எரிவாயு, எண்ணெய், இருதரப்பு உறவுகள் மற்றும் மனிதவளத்தின் தேவை குறித்து கலந்துரையாடியுள்ளன.
இந்தியா மற்றும் கயானா பிரதிநிதிகள் பரஸ்பர நலன் மற்றும் பலதரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பு தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆர்வம் செலுத்தியுள்ளன.
இவ்விரு தரப்பு தொடர்பை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு வழங்கியதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருந்துகள், தகவல் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கயானாவின் தூதர் ஜோர்ஜ் டால்போட் தலைமை தாங்கிய கலந்துரையாடலில், டெல்லியில் அடுத்தகட்ட இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்போது மேற்படி துறைகள் உட்பட இருதரப்பு உறவுகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய நிறுவன தொடர்பு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM